Tuesday, November 7, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 881 - 900

881. பாவிகளுக்கு விலகினவரே ஸ்தோத்திரம் 

882. தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவரே ஸ்தோத்திரம் 

883. மன்னிக்கத் தயை பெருத்தவரே ஸ்தோத்திரம் 

884. பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம் 

885. நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம் 

886. ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 

887. பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்பவரே ஸ்தோத்திரம் 

888. தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிப்பவரே ஸ்தோத்திரம் 

889. நித்திய வழியிலே என்னை நடத்துகிறவரே ஸ்தோத்திரம் 

890. காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம் 

891. ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம் 

892. அறிவாளிகளுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம் 

893. மனுஷனுக்கு அறிவைத் தருபவரே ஸ்தோத்திரம் 

894. உமக்கு பயப்படும் படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 

895. உம்மிடத்தில் திரளான மீட்பு உண்டு, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 

896. மெய்யாகவே ஜனங்களை சிநேகிக்கிறவரே ஸ்தோத்திரம் 

897. ஜாதிகளை தண்டிக்கிறவரே ஸ்தோத்திரம் 

898. சமுத்திரத்தின் மும்முரத்தையும், அலைகளின் இரைச்சலையும் அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 

899. ஜனங்களின் அமளியை அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 

900. ஆயிரம் தலைமுறைக்கும் கிருபைச் செய்கிறவரே ஸ்தோத்திரம்  

No comments:

Post a Comment